முல்லைத்தீவு மாவட்டத்தின் வெலி ஓயா பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் ஐந்து பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையிலேயே குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யாழ்.போதனா வைத்தியாசலையில் நேற்று (02) மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் பச்சிளங்குழந்தைகள் உட்பட்ட 08 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தப்பது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு